தேர்தலுக்கு முன்னதாக ஐ.நா. அமைதி படையினர் மூவர் மத்திய ஆபிரிக்கா குடியரசில் கொலை

Published By: Vishnu

27 Dec, 2020 | 10:44 AM
image

மத்திய ஆபிரிக்க குடியரசில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் அடையாளம் தெரியாத போராளிகளால் மூன்று ஐ.நா. அமைதி காக்கும் படையினரை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத போராளிகள் இரண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும், மேலும் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் படையினர் மற்றும் சி.ஏ.ஆர். படையினர் மீதான தாக்குதல்கள் மத்திய கெமோ மாகாணத்தின் டெகோவாவிலும், தெற்கு எம்போமோ மாகாணத்தின் பாகோமாவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆபிரிக்க குடியரசின் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜனாதிபதி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தன பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10