சதொச தலைவர் நுஷாட் பெரேரா பதவி விலகினார்..!

Published By: J.G.Stephan

26 Dec, 2020 | 07:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)
வர்த்தகத்துறை அமைச்சின் கீழ் உள்ள லங்கா சதொச மற்றும் சதோச நிறுவனங்களின் தலைவராக செயற்பட்ட நுஷாட் பெரேரா,  சதோச  நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

வேலைப்பளுவின் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். இவர், லங்கா சதொச சுபிரி சந்தைப்படுத்தல் வலையமைப்பின் கீழ் இயங்கிய நிறுவனங்கள் மற்றும் சதோச லொறி மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவின் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இதற்கமைய சதோச நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் விலகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று சதோச நிறுவன தலைவர் பதவியில் இருந்து நுஷாட் பெரேராவை வர்த்தகத்துறை அமைச்சர் நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. இதற்கமைய சதொச தலைவர் பதவிக்கு வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38