பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ஜீப் வாகனம் ஒன்று தெமோதரை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றுகாலை(26.12.2020) 06.32 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில், சிறிது காயங்களுடன் ஜீப் வாகன சாரதி தப்பித்துள்ளார். குறித்து விபத்து தொடர்பில், எல்ல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் அதிக பனி மூட்டம் நிலவுவதால், வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பதுளை பிரதான பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM