வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி..!

Published By: J.G.Stephan

26 Dec, 2020 | 06:00 PM
image

பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ஜீப் வாகனம் ஒன்று தெமோதரை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றுகாலை(26.12.2020) 06.32 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 



குறித்த விபத்தில், சிறிது காயங்களுடன் ஜீப் வாகன சாரதி தப்பித்துள்ளார்.  குறித்து விபத்து தொடர்பில்,  எல்ல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



குறித்த பகுதிகளில் அதிக பனி மூட்டம் நிலவுவதால், வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பதுளை பிரதான பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08