சிறைகளில் 3,611 பேருக்கு கொரோனா - மெகஸின் சிறையில் அதிக தொற்றாளர்கள் 

Published By: Digital Desk 4

25 Dec, 2020 | 08:52 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது. புதிய நோயாளர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்தது.

இந்த மொத்த தொற்றாளர்களில் மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மெகசின் சிறைச்சாலையில் இதுவரை 824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 813 பேருக்கும், மஹர சிறைச்சாலையில் 745 பேருக்கும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 390 பேருக்கும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 58 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி இதுவரை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில்  இதுவரை 2,857 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30