கிளிநொச்சி ஊற்றுபுலம் பகுதியில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பகுதி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் குறித்த ஊற்றுபுலம் பிரதான வீதியில் புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக வீதியை குறுக்கறுத்து குளத்து நீர் தேங்கியிருந்தது.
இந்த நிலையில் குறிதத் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகம் ஆகியன பொதுமக்களின் உதவியுடன் போக்குவரத்தினை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
குறிதத் வீதியின் புனரமைப்ப பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலயைில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM