தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட லக்சந்த செவன வீட்டு வளாகம்

Published By: Vishnu

24 Dec, 2020 | 08:50 AM
image

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சந்த செவன வீட்டு வளாகம் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அபயபுர மற்றும் முருகபுரி ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணியளவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் 17 வெளியேறும் இடங்களில் இன்று காலை விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டதையும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17