திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து கூடுதலாக காணப்படுவதால் தேவையான விடங்களுக்காக மாத்திரம் அப்பகுதிக்கு பயணம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் பொது மக்களைக் கேட்டுள்ளார்.
எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் மாகாணக் குழு ,ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை கூடிய போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பாதுகாப்பு தரப்பை கேட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு வருவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறுமாறும் தற்போதுள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் அவர் பாதுகாப்பு தரப்பினரை பணித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM