கடந்த நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, அதன் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளது.
இந்த குழு கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையிலான இந்த குழு ஒரு மாதத்திற்குள் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளின் பரிந்துரைகளைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழுவின் உறுப்பினர்கள் மஹரா சிறைச்சாலையின் கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை பதிவு செய்துள்ளன.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM