கடும் அடை மழை காரணமாக கண்டி திருகோணமலை கந்தளாய் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (22) மாலை மரம் முறிந்து வீழ்ந்ததில் பிரதான வீதியில் உள்ள மின்கம்பமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் 91 ஆம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அண்மித்த பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM