(எம்.எப்.எம்.பஸீர்)
காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த முஸ்லிம் நபரின் ஜனாஸாவை, தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கப்பட்ட நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அதற்கு எதிராக உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு மீது விசாரணைகளை முன்னெடுத்த போதே மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
காலி, தெத்தெகொட பகுதியை சேர்ந்த 84 வயதான முஸ்லிம் முதியவர் ஒருவரன் உடலயே இவ்வாறு குளிரூட்டியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 3 பிள்ளைகளின் தந்தையான முதியவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாரடைப்பினால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM