நாட்டில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இருவர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, பொரளை வனாத்தமுல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுக்கதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பொரளை, சரணபால மாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்ப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை,ஹம்பாந்தோட்டை கண்ணொருவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM