சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சள் 1,950 கிலோ கிராம் 420 கிராமுடன் நபரொருவர் மட்டக்குளிய - களனி கஹமோல வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே நேற்று (20.12.2020) இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது இம்மஞ்சள் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM