சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சளுடன் நபரொருவர் கைது

Published By: J.G.Stephan

21 Dec, 2020 | 10:45 AM
image

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சள் 1,950 கிலோ கிராம் 420 கிராமுடன் நபரொருவர் மட்டக்குளிய - களனி கஹமோல வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே நேற்று (20.12.2020) இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது இம்மஞ்சள் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55