ஹேரொயின் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் வைத்திருந்தவர் கைது

Published By: Ponmalar

02 Aug, 2016 | 12:16 PM
image

காலி - ஹிக்கடுவை பகுதியில் ஹெரொயின் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹெரொயின் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை மோட்டார் சைக்கிள் ஒன்றில் கொண்டு சென்ற போதே குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை பலபிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47