சட்டவிரோதமாக மாடு வெட்டிய இருவர் கைது

Published By: Gayathri

20 Dec, 2020 | 09:40 AM
image

வவுனியா பட்டகாடு குளக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த கைது நடவடிக்கை தலைமை பொலிஸ்நிலைய உபபொலிஸ் பொறுப்பதிகாரி அழகியவண்ணவின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரனீத்திசாநாயக்கவின் தலமையில் இடம்பெற்றது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான முறையில் மாட்டினை அறுக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08