வவுனியா பட்டகாடு குளக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை தலைமை பொலிஸ்நிலைய உபபொலிஸ் பொறுப்பதிகாரி அழகியவண்ணவின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரனீத்திசாநாயக்கவின் தலமையில் இடம்பெற்றது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான முறையில் மாட்டினை அறுக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM