சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.
அந்த முடிவுகளிலேயே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது நிரூபனமாகியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு நிகழ்வு அண்மையில் வவுனியால் இடம்பெற்றது. நிகழ்வில் சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கடந்த 15 ஆம் திகதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட சட்டமா அதிபர் தப்புல டிலிவேர உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM