சட்டமா அதிபரின் பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வெளியானது

Published By: Vishnu

18 Dec, 2020 | 02:19 PM
image

சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

அந்த முடிவுகளிலேயே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது நிரூபனமாகியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு நிகழ்வு அண்மையில் வவுனியால் இடம்பெற்றது. நிகழ்வில் சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கடந்த 15 ஆம் திகதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட சட்டமா அதிபர் தப்புல டிலிவேர உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59