நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கு விசேட ரயில் சேவை ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 18, 21, 23, 26, 28, 30 ஆம் திகதிகளில் இந்த விசேட ரயில் சேவை அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கு மாலை 6.15 க்கும் பண்டாரவளையிலிருந்து கொழும்பிற்கு காலை 6.15க்கும் இந்த விசேட ரயில் பயணிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM