போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை கண்டறிய இன்று முதல் சிறப்பு நடவடிக்கை!

Published By: Vishnu

18 Dec, 2020 | 09:31 AM
image

செல்வாக்கின் கீழ் வாகனம் செலுத்துபவர்கள் உட்பட மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைத்து வாகன சாரதிகளை கண்டறிய இன்றிரவு முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பல்வேறு ஒளி மற்றும் ஒலி வடிவங்களுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இத‍ேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகளும் பாதசாரிகளும் அவசியம் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18