விமான விபத்து குறித்து சிறப்பு குழு விசாரணை 

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 11:04 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை விமானப் படையின் பி டி - 6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகளை சிறப்பு குழு முன்னெடுத்துள்ளதாக விமானப்படை  ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  தெரிவித்தார்.

பயிற்சி நடவடிக்கைக்காக திருகோணமலை – சீன குடா விமானப் படை தளத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் கந்தளாய், சூரியபுர ஜன ரஞ்சன வாவிக்கு அருகில் விபத்துள்ளானது. சம்பவ தினம்பிற்பகல் 1.15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் பயிற்சி விமானியான  கேகாலையை சேர்ந்த ஷலிந்த அமரகோன் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெடெட் அதிகாரியாக பயிற்சியை ஆரம்பித்த இவர், அதே வருடம் ஜூலை மாதம் விமானிக்கான பயிற்சியை ஆரம்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47