(எம்.மனோசித்ரா)
இலங்கை விமானப் படையின் பி டி - 6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகளை சிறப்பு குழு முன்னெடுத்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
பயிற்சி நடவடிக்கைக்காக திருகோணமலை – சீன குடா விமானப் படை தளத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் கந்தளாய், சூரியபுர ஜன ரஞ்சன வாவிக்கு அருகில் விபத்துள்ளானது. சம்பவ தினம்பிற்பகல் 1.15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பயிற்சி விமானியான கேகாலையை சேர்ந்த ஷலிந்த அமரகோன் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெடெட் அதிகாரியாக பயிற்சியை ஆரம்பித்த இவர், அதே வருடம் ஜூலை மாதம் விமானிக்கான பயிற்சியை ஆரம்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM