திருடர்கள், கொலைக்காரர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்ளே பேரணியில் ஈடுபட்டுள்ளனர்

Published By: MD.Lucias

01 Aug, 2016 | 06:39 PM
image

கூட்டு எதிர்க்கட்சி என்ற பேரில் திருடர்களே பாதயாத்திரை செய்கின்றனர். இதில் கொலைக்காரர்களும் திருடர்களும் பெண் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புப்பட்டவர்களும் என பலர் உள்ளனர். அவர்கள் பேரணியை கண்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 அதேபோல் எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதில் தவறல்ல. ஆனால் மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.  அவ்வாறாயின் அது சிறந்த எதிர்க்கட்சியல்ல. இவர்களுக்கு ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஒரு வருடம் கூட பொறுமை காக்க முடியவில்லை.

 கூட்டு எதிர்க்கட்சி என்ற  பேரில் பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் இல்லாத ஒரு தரப்பினை நாம் கூட்டு எதிர்க் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47