புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளை வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள் இணைந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி வந்த முன்னாள் போராளிகளுக்கு இராசாயன உணவு மற்றும் ஊசிகள் ஏற்றப்பட்டமை தொடர்பில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM