இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் இன்று பகல் கந்தளாய் ஜனரஞ்சக குளத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமான படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் சீனன்குடா விமானப்படை முகாமிலிருந்து புறப்பட்டு சீனன்குடா-கந்தளாய் வான்பரப்பில் பயணித்துக்கொண்டிருக்கையில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்திறகுள்ளாகியுள்ளது.
குறித்த பயிற்சி விமானத்தில் விமானி மாத்திரமே இருந்துள்ளதாகவும் அவர் பயிற்சி விமானி எனவும் தெரிவிக்கப்படுகிறதுடன் பயிற்சி வழங்கிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
விமான விபத்தில் பயிற்சி விமானத்தில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM