மாலபே சயிட்டம் கல்லூரி மாணவர்கள் : உடனடி தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில்.!

Published By: Robert

01 Aug, 2016 | 02:31 PM
image

மாலபே தனியார் சயிட்டம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வைத்திய சபைக்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி சுகாதார அமைச்சுக்கு முன்னால் முடிவடைந்துள்ளது. 

இதேவேளை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54