(எம்.ஆர்.எம்.வஸீம்)
சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளை திறன்பட மேற்கொண்டு செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் நிர்மணிக்கப்பட்ட புதிய கட்டடதொகுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
சட்டமா அதிபர் தப்புலத லிவேராவின் அழைப்பின் பேரில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயன்ந்த ஜயசூரிய, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள் கலந்துகொண்டிருந்தனர்.
12 மாடிகளைக் கொண்ட இக்கட்டட தொகுதி 2016ஆம் ஆண்டு அடிக்கல் வைக்கப்பட்டு நிர்மாணிக்க ஆரம்பித்துடன் இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM