கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

Published By: Vishnu

14 Dec, 2020 | 08:26 AM
image

கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டமையினால் கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி டிரினிட்டி கல்லூரி, தக்ஷிலா கல்லூரி மற்றும் கலைமகல் கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு அமைவாக கண்டி நகர எல்லையில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படுவதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04