நாட்டில் விற்பனை செய்யப்படும் சகல குளிர்பானங்களிலும் அடங்கியுள்ள சீனிக்கலவையின் அளவை வர்ண குறியீடுகளின் மூலம் குறித்துக் காட்டும் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குளிர் பானங்களில் சீனியின் அளவை குறித்துக் காட்டும் செயற்பாடு தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பே குளிர்பான உற்பத்தி நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்தில் சீனி 11 கிராமிற்கு அதிகமாக காணப்படின் சிகப்பு நிறத்தினாலும் 2 -11 கிராமிற்கு உட்பட்டதாயின் மஞ்சள் நிறத்தினாலும் குறியீடு காட்டப்பட்டிருக்கும்
இதேவேளை, 2 கிராமிற்கு குறைவானதாயின் பச்சை நிற குறியீடு காட்டப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவிக்கையில், நீரிழிவு மற்றும் பல் சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வொன்றிற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM