ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் சேவைகள் மேலும் அதிகரிப்பு

Published By: Vishnu

13 Dec, 2020 | 01:11 PM
image

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், காட்டுநாயக்க மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு 03 ஆக உயர்த்த இலங்கை ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தவிர கட்டுநாயக்க - மலேசியாவின் கோலாலம்பூருக்கிடையேயான வாராந்திர விமான சேவையை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் தொடர்புடைய விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்புடைய நாடுகளால் விதிக்கப்பட்ட எல்லை மூடல்களுக்கு உட்பட்டு இயங்கும்.

இலங்கை ஏர்லைன்ஸுடன் இந்த இடங்களுக்கும் அதற்கு அப்பாலும் பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி மற்றும் கண்டியில் உள்ள விமான நிறுவனத்தின் டிக்கெட் அலுவலகங்களிலிருந்து அல்லது தங்களுக்கு விருப்பமான பயண முகவர் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் தகவலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.srilankan.com  என் இணையத்தளத்தை பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17