தாய்ப்பால் அருந்திய குழந்தை மூச்சுத்திணறி மரணம்

Published By: Priyatharshan

01 Aug, 2016 | 11:56 AM
image

( மயூரன் )

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் தாய்ப்பால் அருந்திய குழந்தையொன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

திருநெல்வேலி , பாரதிபுரத்தைச் சேர்ந்த சிவதாசன் கிசானா  எனும் இரண்டரை மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது குழந்தைக்கு தாய்ப்பாலினை ஊட்டிய தாய் , குழந்தையை நித்திரையாக்கி விட்டு ,  அதன் பின்னர் சமையல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

குழந்தை நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்து எழும்பாத நிலையில் , சமையல் வேலைகளை  முடித்துக்கொண்டு குழந்தையை தூக்கிய வேளை குழந்தை அசைவின்றி உடல் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில், உடனடியாக குழந்தையை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதா தெரிவித்துள்ளார். 

தாய்ப்பால் கொடுத்த பின்னர் , குழந்தையை படுக்க வைத்தமையால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13