அனுராதபுரம் - நபடவெ, எலகொலவெவெ வனப்பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தின் அருகில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதுடன், மோட்டார் சை்கிளொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உயிரிழந்து இரண்டு நாட்கள் இருக்குமென பொலிஸார் கருதுகின்றனர்.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM