மஹர சிறைச்சாலை கைதிகளுக்கோர் மகிழ்ச்சிகர செய்தி..!

Published By: J.G.Stephan

10 Dec, 2020 | 03:47 PM
image

(க.பிரசன்னா)
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உறவினர்கள் உரையாடுவதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி சேவையினை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் கைதிகளின் நலன் தொடர்பில் உறவினர்கள் அறிந்து கொள்வதற்காகவும் சிறைச்சாலைகளுக்கு முன்பாக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்வதற்கும் வசதியாக இத்தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாடு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

0112678600 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணி நேரமும் குறித்த சேவையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அண்மைய மஹர சிறைச்சாலை கலவரத்தில் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அழைப்பை ஏற்படுத்தி விசாரித்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுளன. இதற்காக சிறை அதிகாரிகள் குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55