வவுனியா ஏ9 வீதி ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன.
இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் அடையாளம் காணப்படவில்லை.
வவுனியாவில் மழையுடனான காலநிலை நிலவுகின்றமையால் கால்நடைகள் வீதிகளில் நிற்கும் நிலமை காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM