வவுனியா வேலங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் கடை மற்றும் வீடுகள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருந்தது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா வேலங்குளம் மற்றும் மடுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு 11 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத குழு ஒன்று வீடுகள் மற்றும் கடை ஒன்றினை உடைத்து விட்டு வீட்டினுள் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இதன்போது, அப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வீடுகள் மற்றும் ஒரு சிறிய கடை ஒன்றும் இக்குழுவினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM