மஹிந்தவால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாது : எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும்

Published By: Robert

01 Aug, 2016 | 09:05 AM
image

ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டணி அமைத்து ரணில்-மைத்திரி ஆகிய இருவராலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. அதேபோல் பாதயாத்திரை சென்று மஹிந்தவால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் முடியாது. பொதுமக்களை ஏமாற்றும் அரசியல் நாடக்கதை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். ரணில்- மைத்திரி கூட்டணியை விரட்டியடிக்கவும், மஹிந்த குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மற்றும் ஐக்கியதேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நீட்டிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04