மஹாரா சிறைச்சாலை கலவரம் தொடர்பாக 165 நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் ஆண் தாதியர்களிடமே பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 29 ஆம் திகதி ஏற்பட்ட அமையதின்மையில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் எட்டுப் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
25 அதிகாரிகள் அடங்கிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM