மஹர சிறைச்சாலை களேபரம்: 165 நபர்களிடமிருந்து அறிக்கை பதிவு

Published By: Vishnu

09 Dec, 2020 | 08:39 AM
image

மஹாரா சிறைச்சாலை கலவரம் தொடர்பாக 165 நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் ஆண் தாதியர்களிடமே பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 29 ஆம் திகதி ஏற்பட்ட அமையதின்மையில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் எட்டுப் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 அதிகாரிகள் அடங்கிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56