புதிய அரசியலமைப்பு மரணப்பொறி என்பதே மஹிந்த அணியின் பாதயாத்திரையில் முன்னிலைப்படுத்தபடும் கருத்து. ஆனால் அரசியலமைப்பு உருவாக்க உப குழுக்களில் பாராளுமன்ற உருப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களும் இருக்கினர்.
எனவே அவர்கள் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பினை அவர்களே மரணப்பொறி வர்ணிப்பது வேடிக்கையான விடயம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM