தேசிய ரி -10 லீக் தொடர் பெப்ரவரியில்?

Published By: Vishnu

06 Dec, 2020 | 12:27 PM
image

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதனால், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தேசிய ரி -10 லீக்கை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி இத் தொடரை பெப்ரவரி 1-12 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமைகள் தொடர்பான டெண்டர்களுக்கு எஸ்.எல்.சி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. 

போட்டியின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெப்ரவரில் தொடரை நடத்த முடியும் என்று இலங்கை கிரக்கெட் நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59