காத்தான்குடி கடலில் நீராடச் சென்று மாயமான இளைஞன் சடலமாக மீட்பு..!

Published By: J.G.Stephan

05 Dec, 2020 | 03:03 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடிக் கடலில் நேற்று (04.12.2020) மதியம் நீராடிய இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05.12.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில்  மூன்று இளைஞர்கள்  நீராடச் சென்றதாவும், அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஏனைய இருவரும் மீட்கப்பட்டிருந்த நிலையில் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரனைகளை  மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சீரற்ற கால நிலையினால் குறித்த கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58