பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் 10 பெண் தொழிலாளர்களை குளவி தாக்கியதில் குறித்த தொழிலாளர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது இன்று காலை 11 மணி அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான 10 பெண் தொழிலாளர்களுள் ஆறுபேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதுடன், நான்கு பேர் தொடர்நதும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM