கொவிட்-19 தொடர்பான கடமைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரை அழைத்துச்செல்ல முயன்ற போது அதனை தடுத்து பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையுறு விளைவித்த சம்பவம் பண்டாரகம, அட்டுளுகம பகுதியில் அண்மையில் பதிவாகியதையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுமக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளில் ஈடுபட்டுவரும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM