புரவி புயலின் தாக்கத்தின் காரணமாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள கத்தாளம் பிட்டி கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
'எம்மவர்களுக்கு கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் காந்தள் உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் மன்னாரில் 'புரவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM