மாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..!

Published By: J.G.Stephan

03 Dec, 2020 | 06:04 PM
image

புரவி புயலின் தாக்கத்தின் காரணமாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள கத்தாளம் பிட்டி கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களுக்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

'எம்மவர்களுக்கு கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் காந்தள் உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் மன்னாரில் 'புரவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58