மாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..!

Published By: J.G.Stephan

03 Dec, 2020 | 06:04 PM
image

புரவி புயலின் தாக்கத்தின் காரணமாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள கத்தாளம் பிட்டி கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களுக்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

'எம்மவர்களுக்கு கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் காந்தள் உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் மன்னாரில் 'புரவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58