எம்முடைய பெண்மணிகளில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த இயலாத பெண்கள், நாளடைவில் நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மெடிட்டரேனியன் உணவு முறை பலனளிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இன்றைய திகதியில் பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு அதிக அளவில் ஆளாகிறார்கள்.
பிரசவத்திற்குப் பிறகும், மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் தங்களுடைய உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த இயலாதவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் மெடிட்டரேனியன் உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த உணவு முறையில் உள்ள அதிக அளவிலான காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள், உடலின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறது.
அத்துடன் இத்தகைய உணவு முறையை பின்பற்றினால் சர்க்கரை நோய் மட்டுமல்லாமல், இதய பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM