மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென அமைச்சர் மலிக் சமர விக்ரம தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மைகளும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (29) குறித்த இடங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM