மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டையும் விற்பனை செய்யும் எண்ணமில்லை

Published By: Ponmalar

30 Jul, 2016 | 11:25 AM
image

மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென அமைச்சர் மலிக் சமர விக்ரம தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம்  என்பவற்றை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மைகளும் இல்லையென  அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (29) குறித்த இடங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41