மட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது 

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 04:19 PM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில் புதிர் பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரியின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மேட்கொண்ட சோதனையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இவர் அந்த பகுதியில் கடந்த வருடம் பொலிசாரின் கைதுப்பாக்கியை பறித்துச் சென்ற பல்வேறுபட்ட குற்றச் செயலில் ஈடுபட்டவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47