கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம் 

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 03:30 PM
image

புரெவி  சூறாவளி தாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை  மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கிண்ணியா பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

குறித்து விஜயமானது இன்று (03) இடம்பெற்றதுடன் கிண்ணியா பிரதேச கரையோரம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டனர்.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44