புரெவி சூறாவளி தாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கிண்ணியா பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்து விஜயமானது இன்று (03) இடம்பெற்றதுடன் கிண்ணியா பிரதேச கரையோரம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டனர்.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM