பி.சி.ஆர்.சோதனைக்கு பணமில்லையெனத் தெரிவித்த நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு பரிசோதனை

Published By: Vishnu

03 Dec, 2020 | 12:14 PM
image

ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த இலங்கை குழுவினர் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள பணம் இல்லை என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இன்று காலை 7.40 மணியளவில் ஓமான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான WY-371 என்ற விமானத்தில் வருகை தந்த 54 இலங்கையர்கள் வருகை தந்திருந்தனர்.

இவர்களில் சுமார் 20 பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பணயம் இல்லை எனக் கூறி தமது எதிர்ப்பினை தெரிவித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறினார்.

அதன் பின்னர் பயணிகளின் வேண்டுகோளை பரிசீலித்த அதிகாரிகள், அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி, பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58