ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த இலங்கை குழுவினர் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள பணம் இல்லை என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இன்று காலை 7.40 மணியளவில் ஓமான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான WY-371 என்ற விமானத்தில் வருகை தந்த 54 இலங்கையர்கள் வருகை தந்திருந்தனர்.
இவர்களில் சுமார் 20 பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பணயம் இல்லை எனக் கூறி தமது எதிர்ப்பினை தெரிவித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறினார்.
அதன் பின்னர் பயணிகளின் வேண்டுகோளை பரிசீலித்த அதிகாரிகள், அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி, பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM