1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்

Published By: Vishnu

03 Dec, 2020 | 11:51 AM
image

‘புரெவி’ சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் 65 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சியில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,949 பேரும், மன்னாரில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,114 பேரும் மற்றும் முல்லைத்தீவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் இவ்வாறு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி தாக்கம் காரணமாக 15 வீடுகள் முழுமையாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58