‘புரெவி’ சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் 65 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சியில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,949 பேரும், மன்னாரில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,114 பேரும் மற்றும் முல்லைத்தீவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் இவ்வாறு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கம் காரணமாக 15 வீடுகள் முழுமையாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM