மாத்தளை நகராட்சி மன்றின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை மத்திய மாகாண ஆளுனர் வெளியிட்டுள்ளார்.
ஐக்கய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் டல்ஜித் அலுவிஹார முன்னதாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அது மாத்திரமன்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதிப் பகுதியில் மேயர் பதவியிலிருந்து மத்திய மாகாண ஆளுனர் டல்ஜித் அலுவிஹாரே தற்காலிகமாக நீக்கியிருந்தார்.
இந் நிலையிலேயே அவர் தற்போது மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பையும் மத்திய மாகாண ஆளுனர் வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM