தடைகளை கடப்பது கடினமல்ல : மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்

Published By: MD.Lucias

30 Jul, 2016 | 09:11 AM
image

நாட்­டு­ மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் உண்­மையை வெளிப்­ப­டுத்த விடாது ஊட­கங்கள் மிகவும் மோச­மான முறை யில் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ள­ாக்­கப்­ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

பாத­யாத்­தி­ரையை குழப்­பு­வ­தற்கு முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் கொழும்­பை­நோக்­கி­செல்­வ­தை­யா­ராலும் தடுத்­து­வி­ட­மு­டி­யாது. பொது­மக்கள் எம்­முடன் உள்­ள­மை­ உ­ல­கிற்­கு­ வெளிப்­பட்­டுள்­ளது. ஆக­வே ­த­டை­க­ளை­ க­டப்­பது கடி­ன­மா­ன­வி­ட­ய­மல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்­டு­எதிர் கட்­சியின் அர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­ன­பா­த­யாத்­திரை இரண்­டா­வது நாளாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை உத்­து­வன்­கந்­தை­ப­கு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது அதில் கலந்­து­கொண்­டு­உ­ரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­ப­தி­ம­ஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார். அங்­கு­அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

பொது­மக்கள் வாழ்­வா­தா­ர­பி­ரச்­சி­னை­க­ளை­எதிர் கொள்­கின்­றனர். என­வே­நல்­லாட்­சி­அ­ர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­க­நாங்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­ப­டு­கின்றோம் ஆனால் அர­சாங்கம் எம்மை முடக்­கு­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­க­ளை­மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. பொது­மக்கள் ஆட்­சி­மாற்­றத்­தை­வி­ரும்­பு­கின்­றனர். எமக்கு எதி­ரா­க­வாக்­க­ளி­த­த­வர்கள் கூட இன்­று­ பா­த­யாத்­தி­ரையில் கலந்துக் கொண்­டு ­அ­ர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­க­குரல் கொடுக்­கின்­றனர்.

என­வே­மாற்றம் தேவை என்­ப­து­வெளிப்­பட்­டுள்­ளது. அதனை பெற்றுக் கொள்­ள­போ­ரா­ட­வேண்டும். கொழும்பில் பாத­யாத்­திரை முடியும் போது­நாட்டின் அனைத்­து­மக்­களும் எம்­முடன் இருப்­பார்கள்.

ஆனால் உண்­மை­களை வெளியி­ட­வி­டாது அர­சாங்கம் ஊட­கங்கள் மீது­அ­ழுத்தம் கொடுத்­து­வ­ரு­கின்­றது. இந்­த­நி­லை­மா­ற­வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள் சட்­டத்­தை­கையில் எடுத்­து­செ­யற்­ப­டு­கின்­றனர். பொலிசார் மக்­க­ளுக்கு பாது­காப்­பு­வ­ழங்­கி­சட்ட ஒழுங்­கு­களை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும். ஆனால் இன்றுதலைக்கீழான சூழலே காணப்படுகின்றது. ஆனால் மக்கள் என்னுடன் இருக்கின்றனர். எனவே தடைகள் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றைவெற்றிக் கொள்வோம்.இதனை எதிர்த்துபோராடி குரல் கொடுக்கும் போது இன்னோரன்ன அவதூறுகள் எமக்கு எதிராகமுன்வைக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30