புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படுமென வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள புரவி சூறாவளியால் வடக்கு பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை 03 ஆம் திகதி மூடுவதாக தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM