புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 08:55 PM
image

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படுமென வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள புரவி சூறாவளியால் வடக்கு பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை 03 ஆம் திகதி மூடுவதாக தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47