மஸ்கெலியா சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில தோட்ட பாக்ரோ பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யபட்டு அவரை ஹம்பாந்தோட்ட நிரோதாயன மத்திய நிலையத்திற்கு இன்று அழைத்து சென்றுள்ளதாக மஸ்கெலியா சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து அரச பஸ்ஸில் சென்ற போது கலுகல பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வீதி தடை சாவடியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டு இன்று அவரது பரிசோதனை முடிவு கிடைத்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை ஹம்பாந்தொட்ட நிரோதாயன மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் குறித்த பகுதியில் நான்கு குடும்பங்கள் தனிமைபடுத்தபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நாளை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் இன்று மஸ்கெலியா சுகாதார அதிகாரி காரியாலயத்தில் சாமிமலை, நல்லதண்ணி, நோட்டன் ஒஸ்போன் பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலியா சுகாதாரப் பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM