மணல் லொறி கார் மீது கவிழ்ந்ததில் எட்டுப் பேர் பலி!

Published By: Vishnu

02 Dec, 2020 | 09:48 AM
image

உத்தரபிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மணல் லொறி கவீழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரபிரேசின் கெளசாம்பி பகுதியில் உள்ள சாலையொன்றிலேயே இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த உள்ளூர்வாசிகள் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

விபத்து குறித்த ஆரம்ப அறிக்கையின்படி லொறியின் டயர் ஒன்று வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லொறி கவிழ்ந்தாக கூறப்படுகிறது.

எவ்வாறெனினும் இது தொடர்பான முழு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47